ஆர்.கே. பேட்டை: அம்மையார்குப்பத்தில் வீட்டின் அருகே சிறுநீர் கழித்த பக்கத்துவீட்டுக்காரரை தட்டி கேட்ட நெசவு தொழிலாளி அடித்து கொலை
திருத்தணி ஆர்,கே பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகரும்  நெசவு தொழிலாளியான ராஜேந்திரன்-60  இவர் நேற்று  நள்ளிரவு 12 மணி அளவில்  சிறுநீரகம் கழிக்க அவர் வீட்டு பின்புறம் சென்றவர், இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை செய்ததில்   ஹரி கிருஷ்ணன் என்ற இளைஞர் ராஜேந்திரன் வீட்டின்  பின்புறம் சிறுநீர் கழித்ததை அவர் தட்டிக் கேட்டதால் மதுபோதை