உலகம் முழுவதும் ஆங்கில பிறந்ததை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் இந்த ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று தரிசனம் செய்தனர் அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த சௌந்தரராஜா பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமானை தரிசனம் செய்தனர்.