தருமபுரி: ஸ்ரீ துர்க்கையம்மன் கோவிலில் 34-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா தொடக்கம் -குமாரசாமிப்பேட்டையில் கோலாகலம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு துர்க்கையம்மன் கோவில் 34-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மன் கோவில் அருகில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்