திருக்குவளை: திருக்குவலையில் கருணாநிதி பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுகவினர் மாலையிட்டு மரியாதை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் 92 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்குவளை