வத்தலகுண்டுவில் சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்)-ல் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பட்டாகத்தியுடன் 3 வாலிபர்கள் வீடியோ வெளியிட்டனர். இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு பழைய வத்தலகுண்டு சென்றாய பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் பதுங்கி இருந்த விஜயகுமார், சந்தனகுமார், துரைஅரசு ஆகிய 3 பேரை கைது செய்து 3 பட்டாகத்திகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை