பாலக்கோடு: பஞ்சப்பள்ளியில் குழந்தைகள் நலன் ஆதரவற்ற அரசு குழந்தைகள் இல்லத்தில் தீபாவளி முன்னிட்டு கலெக்டர் சதீஷ் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்
பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் ஆதரவற்ற அரசு குழந்தைகள் இல்லத்திலுள்ள மாணவர்களுக்கு தீபாவளி -2025 பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் வழங்கினார்கள். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.எம்.செல்வம், உள்ளிட்ட தொடர்புட