திருச்சுழி: புள்ள நாயக்கன்பட்டி பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய வருவாய்த்துறையினர்
திருச்சுழி அருகே, அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில், புல்ல நாயக்கன் பட்டி கிராமத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்த வண்டிப்பாதை இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி அப்புறப்படுத்தினர்*