திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வு நாளை 27.10.2025 நடைபெறவதை முன்னிட்டு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் சந்தீப் மிட்டல் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது எஸ்பி ஆல்பர்ட் ஜான் உடன் இருந்தார்