இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் "தருமபுரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும், உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள். தருமபுரி