காரியமங்கலம்: காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் பெரியம்மாவின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கடப்பாரையால் குத்திக்கொலை செய்த நபர் போலீசார் கைது செய்தனர்
காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் மாதம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ஆர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ,இச்சம்பவம் தொடர்பாக அருண்குமாரை இன்று மாலை 4 மணி அளவில் கைது செய்த காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மபுரி