தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிக்கு அருகே அமைந்துள்ள அத்திமரபட்டி, கோரம்பள்ளம், காலங்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் நெல் பயிர் விவசாயம் நடைபெறும் இந்த விவசாயம் நடைபெறும் பகுதிகள் கோரம்பள்ளம் குளம் பாசன பகுதியை நம்பி உள்ளது.