தூத்துக்குடி: காதர்மீரான் நகரில் ஓசியில் குளிர்பானம் தர மறுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல் 2 பேர் கைது
தூத்துக்குடி அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் தெர்மல்-காதர்மீரான் நகரில் சிவலிங்கம் என்பவரது பெட்டிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது கடைக்கு வந்த தெர்மல் லேபர் காலனியைச் சேர்ந்த சக்தி என்ற பறவை( 29 ) கார்த்திக் என்ற கருப்பசாமி (28 ) ஆகியோர் குளிர்பானம் வாங்கிவிட்டு பணம் தர மறுத்துள்ளார்.