வேதாரண்யம் அருகே மது பழக்கம் உடையவர் தீராத வயிற்று வலியால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சநதிகுளம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி வயது 42 விவசாயியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது இதில் மனமுடைந்த பார்த்தசாரதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மய