தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டம் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சுகந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.