திருவண்ணாமலை: காட்டுக்காநல்லூர் கிராமத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்திற்கு உரிமை கொண்டாடுவதாக குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுவதாக அதிகாரிகளிடம் புகார்