தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, புது தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் மகன் பொன்ராஜ் (65), கூட்டுறவு வங்கியில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இவர் கூட்டாம்புளியில் நடந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஒரு வாலிபருடன் பைக்கில் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.