நாகப்பட்டினம்: மாவட்ட முழுவதும் கடல் கடும் சீற்றம் மீன்வளத்துறை எச்சரிக்கை தொடர்ந்து அவசர அவசரமாக கரை திரும்பும் விசைப்படகுகள்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீன்வளத்துறை எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்