வேலூர்: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌ கான் சாமி தரிசனம் செய்தார்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டையாகம் பீடாதிபதி சத்தியமாமு நிலையில் நடைபெற்றது இதில் மத்திய வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது மனைவியுடன் சண்டியாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டார் பின்னர் கோவில் பலிபீடத்தில் புதிதாக அமைந்துள்ள குரு ஸ்தானம் என்ற ஞான தியான அரங்கத்தை சிவராத்திரி சவுகான் மற்றும் சத்தியமா அயோத்தி திறந்து வைத்தனர் இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரக்க