மதுரை வடக்கு: விளாங்குடியில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற 24 வயது இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் இவரது 24 வயது மகன் வீரக்குமார் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே நாய் வந்ததால் நாய் மீது ஏற்றி விடாமல் இருக்க பைக்கை திருப்பி எப்போது தவறி கீழே விழுந்து இளைஞர் வீரக்குமார் உயிரிழப்பு போலீசார் விசாரணை