பாலக்கோடு: பாலக்கோடு அரசு மருத்துவமணையில் ECO சிஸ்டம் ஸ்கேன் மையத்தை கலெக்டர் சதீஷ் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமணையில் நுஉழசிஸ்டம் ஸ்கேன் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நாளை 4 மணி அளவில் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மற்றும் மருந்தகம்உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் உள்ள கணினியில் நோயாளிகள் விவரம் பதிவு செய்வது கு