கெங்கவல்லி: ஆணையம் பட்டியில் பட்டியில் அடைத்து வைத்த 15 ஆட்டுக்குட்டிகள் பரிதாப உயிரிழப்பு.. போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம் பட்டியில் பட்டியில் அடைத்து வைத்த 15 ஆட்டுக்குட்டிகள் வருமான முறையில் உயிரினங்கள் சம்பவம் அந்த பகுதி விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது சமூக தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்