வேதாரணியம் காவல் சரக்கத்திற்குட்பட்ட தோப்பு துறை கடைத்தெரு பகுதியில் வேதாரண்யம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த தேத்தாகுடி தெற்கு கீழவெளி பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 22 லாட்டரி சீட்டுகள் 250 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தார்