மயிலாடுதுறை: திருவாலி ஜீவா நகர் பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை, இரண்டு பேர் காயம், மூன்று பேர் கைது - சம்பவ இடத்தில் SP ஸ்டாலின் விசாரணை
Mayiladuthurai, Nagapattinam | Jul 30, 2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவாலி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்-75. இவரது மகன் குணா செந்தில் விசிக...