சீர்காழி: சாயாவனத்தில் கோயிலில் தமிழ் எழுத்துக்கள் தான் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையையும் தொல்லியல் துறை ஆய்வு
சீர்காழி அருகே பூம்புகார் சாயாவனம் பகுதியில் குயிலினும் இன் மொழியால் சமேத சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரிய மிக்க பூம்புகார் நகரத்தின் சான்றாக இக்கோவில் விளங்குகிறது.   மேலும் இல்லையே எண்ணாத இயற்பகை நாயனார் சிவபெருமானிடம் இங்கு உள்ள சன்னதியில் தான், ஜோதி வடிவில் ஒன்றாக கலந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.   இக்கோவிலின் அமைந்துள்ள தீர்த்த கு