பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று கடைசி நாளான சனிக்கிழமை இரவு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சந்தைப்பேட்டை நாடக மேடை முன்பு குவிந்த பொதுமக்கள் அனைவரும் சினிமா பாடல்களுக்கு உற்சாக நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.