கோட்டப்பட்டி, செலம்பை,ஆவலூர் கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் மூழ்கியதுதர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி, செலம்பை, ஆவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியான மழையால் கல்லாற்றில் நீர்மட்டம் திடீரென அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.