தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.மகேஸ்வரன்,தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு திரு.K.ஸ்ரீதரன், அவர்கள், தருமபுரி