தருமபுரி: தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டகையை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.
தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் விவசாயிகள் 700ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடுகளின் விலை அதிகரிப்பு சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 15000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 30000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் ஒரு கோடி ரூபாய் ஆடுகள் விற்பனையானது