கிள்ளியூர்: மத்திக்கோடு பகுதியில் விசாரணைக்கு வாலிபரை பிடிக்க சென்ற இடத்தில் போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்—காவல்துறை மறுப்பு - Killiyoor News
கிள்ளியூர்: மத்திக்கோடு பகுதியில் விசாரணைக்கு வாலிபரை பிடிக்க சென்ற இடத்தில் போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்—காவல்துறை மறுப்பு
Killiyoor, Kanniyakumari | Jul 29, 2025
மத்தியகோடை சேர்ந்த சாகித் செட்டி என்பவர் நாகர்கோவில் கல்லூரியில் படித்து வந்த போது திருமணமான பெண்ணுடன் பழக்கம்...