தண்ணீர் பந்தல் தியாகி குமரன் வீதியில் வசிப்பவர் பிரியதர்ஷினி. பட்டதாரி பெண். சம்பூர் தம்பி இவர் வீட்டில் உள்பக்கமாக சாப்பாடு போட்டு மின்விசிறியில் கயிற்றை கட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நடதிவருகின்றனர்