கடந்த 15.11.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (54) மற்றும் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரவிகுமார்(53) ஆகிய 2 எதிரிகளை கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.