செந்துறை: இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த நபர்- 300 மது பாட்டில்கள் பறிமுதல்
Sendurai, Ariyalur | Aug 22, 2025
அரியலூர் மாவட்டம் இரும்பிலிகுறிச்சி கடைவீதி அருகே காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...