விருதுநகர்: SFS மெட்ரிகுலேஷன் பள்ளியில் மரக்கன்று நடும் விழா ஆட்சியர் தலைமை நடைபெற்றது
*இயற்கையை நாம் பாதுகாத்தால்* *நம் எதிர்காலத்தை இயற்கை பாதுகாக்கும்;நடப்பாண்டு 20 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்க இலக்கு-பசுமைத் தமிழகம் மரம் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேச்சு*