போச்சம்பள்ளியில் ஆதார் மையத்தில் நீண்ட வரிசையில் மாணவர்கள் காத்திருப்பு – தற்காலிக ஆதார் மையத்தை பள்ளிகளில் அமைத்துக்கொடுக்க பெற்றோர்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஆதார் மையத்தில் குவிந்து வருவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு ஆதார் மையம் பள்ளிகளில் அமைக்க கோரிக்கை