சேலம்: தாராபுரம் பகுதியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்த விவகாரத்தில் சேலம் கோரிமேடு பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு பேரை இன்று கைது செய்தனர்
Salem, Salem | Jul 30, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பொது தொழில்...