Public App Logo
Profile Picture

Srinivasan Narayanan

@saihariabi2009
231099Followers
3Following
ஓமலூர்: ஓமலூர் அருகே பழ கூடையில் மதுபானங்களை வைத்து அதிக விலைக்கு  விற்பனை செய்த நபரை கைது செய்தனர்
சங்ககிரி: காக்காபாளையம் அருகே பெண்ணிடம் நான்கு பவுன் நகை பறித்த இரண்டு பேர் கைது விசாரணை
மேட்டூர்: கோவை 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை பாதிக்கப்பட்ட  குடும்பத்தாருக்கு நிதி உதவி அமைச்சர் வழங்கினார்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டார்
சேலம்: ஆட்டையாம்பட்டி பகுதியில் தனியாக இருந்த பெண்ணிடம் வாலிபர் பலாத்காரம் போலீசார் கைது செய்து விசாரணை
சேலம்: ஜாகீர் சின்னம்மா பாளையம் பகுதியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்து போலீசார் விசாரணை
ஓமலூர்: தாரமங்கலம் போதை மாத்திரை சப்ளை செய்த இரண்டு மருந்து விநியோகஸ்தர்கள் கைது 800 மாத்திரைகள் பறிமுதல்
சேலம்: எருமாபாளையம் பகுதியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விஏஓ மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை
சேலம்: சில நாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளி பட்டறையில் 4.700 கிலோ வெள்ளி திருட்டு இரண்டு பேர் கைது விசாரணை
ஆத்தூர்: ஆத்தூர் சிறுமி விஷம் அறுந்தி விட்டு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதி எஸ் பி விளக்கம்
சேலம்: நரசோதி பட்டி ஓய்வு வங்கி ஊழியரின் கணக்கில் 20 லட்ச ரூபாய் சுருட்டிய மர்மநபர் சைபர் கிரைம் விசாரணை
சங்ககிரி: தனியார் பேருந்து ஓட்டுநர் இடம் பணம் பறித்த பிரபலர் ரவுடி கைது செய்து சிறையில் இன்று அடைப்பு
ஓமலூர்: ஓமலூர் தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை ஊசி விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை
ஏற்காடு: 49வது கோடை விழா மலர் கண்காட்சி தொடக்கம் வரும் 28ஆம் தேதி வரை கோடை விழா நடைபெறும் போக்குவரத்து ஒரு வழி பாதை
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் வெடிகுண்டு மிரட்ட சைபர் கிரைம் போலீசா அதிர்ச்சி
எடப்பாடி: வேம்பனேரி சிறுமி குளிப்பது எட்டிப் பார்த்த வாலிபர் மற்றும் சித்தப்பா ஆகியோர் போக்சோவில் கைது
சேலம்: கிச்சிபாளையம் அழகாபுரம் பகுதியில்வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு ரவுடிகள் கைது சிறையில் அடைப்பு
எடப்பாடி: இடைப்பாடி அருகே 17 சிறுமிக்கு குழந்தை பிறந்தது கணவன் மீது சங்ககிரி போலீசார் போக்சோ வழக்கு விசாரனை
சேலம்: வீராணம் மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர்
சேலம்: அழகாபுரம் மற்றும் கிச்சிபாளையம் பகுதியில் வழிப்பறையில் ஈடுபட்ட நான்கு ரவுடிகள் கைது
சங்ககிரி: சங்ககிரி அருகே கால்நடைகளுக்கு இரை தேடிச் சென்ற விவசாயி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
சேலம்: அரசு மருத்துவமனையில் கஞ்சா வழக்கு கைதி திடீர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
சேலம்: சூரமங்கலம் கொலை முயற்சி வழக்கில் நான்கு ரவுடிகளின் ஏழு ஆண்டு சிறை தண்டனை உறுதி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை
சேலம்: அரசு மருத்துவமனையில் தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சிகிச்சைக்கு மருத்துவமனையில் பதுங்களா போலீசார் விசாரணை
சேலம்: அரசு மருத்துவமனை விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட வாலிபருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்