நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி சாலை மறியல் ஈடுபட்டதாக 9 ஆண்கள் உட்பட 599 பெண்கள் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்