திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தத்தை அடுத்த ஒத்தக்கடை, கரமநாயக்கன்பட்டி பிரிவு அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த கோபால்பட்டி, வேம்பார்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் முத்துக்கிருஷ்ணன்(52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல்.