தருமபுரி: தருமபுரி தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி திமுக கட்சியின் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து,
தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி இன்று புதன்கிழமை மதியம் ஒரு மணி அளவில் தருமபுரி மாவட்ட திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி அவர்களின் தலைமையில் ஏராளமான திமுகவின் ஊர்வலமாக வந்து பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் ஓரணியில் தமிழ்நா