வேதாரணியம் அடுத்த கத்திரிபுலம் பகுதியை சேர்ந்தவர் கமலஹாசன் அரசு பேருந்தில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வரும் இவரை இரண்டு பேர் பெப்பர் ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் இது தொடர்பான புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட வாசு என்கிற வீரசேகரன் மற்றும் அருண் ஆகிய இருவரை கைது செய்தனர்