வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி இவர் வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் வசித்து மர ஆசாரி வேலை செய்து வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று நேருஜி நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்துள்ளார். மர்ம நபர் ஒருவர் உங்கள் மோதிரத்தை கழட்டி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். சின்னச்சாமியும் தனது கையில் இருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை கழட்டி கொடுத்து விட்டார். போலீசார் விசாரணை.