அறந்தாங்கி: நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாக் நிகழ்வில் 99 வழக்குகளில் Rs 31 லட்சதிற்க்கு தீர்வு காணப்பட்டது சார்பு நீதிபதி உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. இன்று மட்டும் 99 வழக்குகளில் 31 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. நீதிபதிகள் வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட பொதுமக்களும் பங்கேற்றனர்.