பாலக்கோடு அருகே கம்மநாயக்கனள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில்பெண் கழுத்தறுக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கம்மநாயக்கனள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.