அரியலூர்: ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள மலையாள நொண்டி கருப்பண்ணசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அரியலூர் அருகே ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ளது மலையாள நொண்டி கருப்புசாமி திருக்கோவில் இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுகிழமை காலை 11 மணியளவில் நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது. பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம்.