காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட புளியம்பாக்கம் பாலாற்று அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வாலாஜாபாத் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் சூர்யா டேவிட் அர்ஜுன் ஆகிய மூவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதன் அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை க