குடியாத்தம்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பியது கடல் போல் ரம்யமாக காட்சியளிக்கும் மோர் தானா அணை
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது கடல் போல் ரம்யமாக காட்சியளிக்கும் மோர்தானா அணை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி