தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மனைவி இலக்கியா (37) கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை விறகு அடுப்பில் வெண்ணீர் வைக்கும்போது எதிர்பாராத விதமாக புடவையில் தீப்பிடித்தது. இதனைக் கண்ட நடராஜன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து போக்கு வண்டி மூலம் மாரண்டஹள்ளி கிராம சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் 10 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி இலக்கியா உயிரிழ