உளுந்தூர்பேட்டை: எறையூரில் ஊராட்சிமன்ற துணை தலைவரின் வீடு புகுந்து ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கி 6 பேருக்கு அரிவாளால் வெட்டிய கும்பல்
Ulundurpettai, Kallakurichi | Jul 19, 2025
எறையூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீடு புகுந்து ஜன்னல் கண்ணாடி அடித்து...