வேடசந்தூர்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு எரியோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
Vedasandur, Dindigul | Sep 13, 2025
எரியோடு அய்யலூர் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் லோகேஸ்வரன் வயது 33. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ராணுவ வீரராக...