திருப்புவனம்: தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டுடன் வாழ்ந்தனர் – அமைச்சர் பேச்சு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடி அருங்காட்சியகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக சிந்துவெளி ஆய்வு மையம் இணைந்து சிந்துவெளி நாள் விழா நடைபெற்றது.